பொருள் அட்டவணை

பெரும் பாவங்கள்


இணை கற்பித்தல் - 4:48, 4:116, 5:72, 6:88, 39:65


விபச்சாரம் - 4:15, 4:24, 4:25, 5:5, 17:32, 23:5, 23:7, 24:2, 24:30, 24:31, 24:33, 25:68, 42:37, 53:32, 60:12, 70:29, 70:30


கொலை - 2:84, 2:91, 2:179, 4:92, 4:92, 4:93, 5:28,29, 5:32, 5:45, 6:151, 17:33, 25:68


உலகில் நடந்த முதல் கொலை - 5:30


தற்கொலை - 2:195, 4:29,30


குழந்தைகளைக் கொலை செய்தல் - 6:137, 6:140, 6:151, 16:58,59, 17:31, 60:12, 81:8,9


வாக்குறுதி மீறல் - 17:34, 33:15


பள்ளிவாசல்களில் அல்லாஹ்வை வணங்கத் தடை விதித்தல் - 2:114, 2:217


சாட்சியத்தை மறைத்தல் - 2:140


லஞ்சம் - 2:188, 2:5:42, 5:62, 5:63


நல்வழியைத் தடுப்பது - 2:217, 3:99, 4:160, 4:167, 7:45, 7:86, 8:36, 8:47, 9:9, 9:34, 11:19, 13:33, 14:3, 16:88, 22:25, 43:37, 47:1, 47:32, 47:34, 58:16, 63:2


மது - 2:219, 5:90, 5:91


சூதாட்டம் - 2:219, 5:90, 5:91


பெண்களின் உரிமையைப் பறிப்பது - 2:231, 2:232


வட்டி - 2:275, 2:276, 2:278, 2:279, 3:130, 4:161, 30:39


அனாதைச் சொத்தை அபகரித்தல் - 2:220, 4:2, 4:6, 4:9, 4:10, 6:152, 17:34, 89:17


பிறர் பொருட்களை அபகரித்தல் - 2:188, 4:2, 4:29, 4:161, 9:34


சோதிடம் - 5:90, 6:50, 7:188, 10:20, 11:31, 27:65, 52:41, 53:35


அல்லாஹ்வின் பெயரால் இட்டுக்கட்டுதல் - 2:79, 3:75, 3:78, 3:94, 4:50, 5:103, 6:21, 6:93, 6:112, 6:137, 6:138, 6:140, 6:144, 7:37, 10:17, 10:59, 10:60, 10:69, 11:18, 16:105, 16:116,117, 18:15, 20:61, 29:68, 34:8, 37:151,152, 39:32, 39:60, 61:7


பெண்களைக் கேலி செய்தல் - 7:86


திருட்டு - 5:38, 60:12


உறவினரைப் பகைத்தல் - 2:27, 13:25, 47:22


வேதத்தை மறைத்தல் - 2:159, 2:174, 3:187


விளை பொருட்களை அழித்தல் - 2:205


கஞ்சத்தனம் - 3:180, 4:37, 4:128, 9:34,35, 9:76, 25:67, 47:37, 47:38, 57:24, 59:9, 64:16, 92:8


குழப்பம் செய்தல் - 2:27, 2:60, 2:191, 2:205, 2:217, 4:91, 5:33, 5:64, 7:56, 7:74, 7:85, 7:86, 11:85, 11:116, 13:25, 26:152, 26:183, 28:77, 28:83, 29:36, 47:22


பெற்றோரைத் துன்புறுத்துதல் - 6:151, 17:23, 46:17


போரில் புறமுதுகு காட்டல் - 8:16


அவதூறு கூறல் - 4:112, 4:155, 24:4, 24:6, 24:11, 12,13, 24:16, 24:23, 33:58 60:12


அரசியல் ஆட்சிமுறை


ஆட்சியை வழங்குவது இறைவனின் அதிகாரம் - 2:247, 3:26, 5:54, 7:128, 59:6


பரம்பரை ஆட்சி - 27:16


ஆட்சியாளர் இறைவனால் நியமிக்கப்படுதல் - 2:246


பருவமடையும் வயது - 4:6


ஓட்டுப் போடுதல் - 4:85


ஆட்சித் தலைமைக்கு பண வசதி ஒரு தகுதியில்லை - 2:247


ஆட்சியாளருக்கு அறிவு அவசியம் - 2:247


ஆட்சியாளருக்கு வலிமை அவசியம் - 2:247


ஆட்சி அமைப்பது நபியின் வேலையல்ல - 2:246, 2:247, 12:55


ஆட்சியாளரின் பண்புகளும், கடமைகளும்


ஆட்சியாளரிடம் மென்மையான அணுகுமுறை - 3:159


ஆட்சியாளர் வெளியே செல்லும்போது மற்றவரை நியமித்தல் - 7:142, 20:92


நியமிக்கப்படும் பிரதிநிதியை ஆட்சியாளர் கண்டித்தல் - 7:150, 20:94


ஆட்சியாளரிடம் பணிவு - 15:88, 17:24, 26:215


ஆலோசனை செய்தல் - 3:159, 42:38,


பல்வேறு துறைகளுக்கு அமைச்சர்கள் ஏற்படுத்துதல் - 12:55


நிரபராதியைச் சிறையில் அடைத்த ஆட்சியாயினும் அந்த ஆட்சியில் பதவியைப் பெறலாம் - 12:55


அந்நிய நாட்டவர் விரும்பினால் அவரது நாட்டுச் சட்டத்தை அவருக்கு அமுல்படுத்துதல் - 12:75,76


இறைத்தூதர் அல்லாதவரின் சட்டங்களை இறைத்தூதர் அமுல்படுத்துதல் - 12:76


இறைத்தூதர் இன்னொருவரை ஆட்சியாளராக ஏற்பது - 2:246,247, 12:76


அனைவருக்கும் சமநீதி, சம உரிமை - 2:80,81, 2:199, 3:75, 4:1, 5:18


நகரங்களை அமைத்தல் - 10:87


கொலையாளியை மன்னிக்க அரசுக்கு அதிகாரம் இல்லை - 2:178, 17:33


வசதி படைத்தோர்க்காக ஏழைகளை இழக்கலாகாது - 6:52, 11:29,30, 18:28


தனி மனித இரகசியம் பேணல் - 24:27, 24:28, 24:58, 24:59


குற்றம் செய்தவன் மட்டுமே குற்றத்துக்கு பொறுப்பாளி - 2:134, 2:141, 2:281, 2:286, 3:25, 3:161, 4:111, 6:31, 6:164, 7:39, 7:96, 9:82, 9:95, 10:8, 10:52, 17:15, 35:18, 39:7, 39:24, 39:48, 39:51, 40:17, 45:22, 52:21, 53:38, 74:38


கலவரங்களைத் தடுத்தல் - 2:251, 22:40, 49:9


ஒரு மதத்தவர் இன்னொரு மதத்தை ஏச அனுமதிக்கலாகாது - 6:108


சூதாட்டத்திற்குத் தடை - 2:219, 5:90, 5:91


மதுவுக்குத் தடை - 2:219, 5:90, 5:91


அடைக்கலம் தேடுபவர்க்கு அடைக்கலம் - 9:6


மக்கள் விருப்பத்திற்கேற்ப தீர்ப்பளிக்கக் கூடாது - 2:120, 2:145, 4:135, 5:48, 5:49, 5:77, 6:56, 6:150, 13:37, 18:28, 23:71, 25:43, 38:26, 42:15, 45:18


மன்னனிடத்தில் உணவையும், வசதிகளையும் கேட்டுப் பெறுதல் - 12:88


தகுதியுடையவர் பதவியைக் கேட்டுப் பெறுதல் - 12:55


முஸ்லிமல்லாத ஆட்சியாளரிடம் உரிமையைக் கேட்பது - 7:105, 7:134, 20:47, 26:17, 26:22, 44:18


அடக்குமுறையாளருக்கு அடிபணியலாகாது - 11:59


தீயவழி செல்லும் அரசனுக்கு கட்டுப்படலாகாது - 43:54


தலைவர்களுக்குக் கட்டுப்படுதல் - 4:59


இஸ்லாமிய ஆட்சி இல்லாதபோது பிற சட்டங்களுக்குக் கட்டுப்படுதல் - 12:76


வதந்திகளைப் பரப்பக் கூடாது - 4:83


முஸ்லிமல்லாத ஆட்சியில் பதவி வகித்தல் - 12:55


உயிர் வாழும் உரிமை - 2:178, 2:179, 4:93, 5:32, 5:45, 6:151, 25:68


தற்கொலைக்கு உரிமையில்லை - 2:195, 4:29


குழந்தைகளுக்கும் உயிர் வாழும் உரிமை - 6:137, 6:140, 6:151, 81:8


பெண் குழந்தைக்கும் உயிர் வாழ உரிமை - 16:58,59, 81:8, 16:97, 42:49, 53:45, 75:39, 92:3 சொத்துரிமை - 4:7, 4:11, 4:12, 4:32,33, 4:176, 8:75,


பெண்களுக்கு சொத்துரிமை - 4:32


பொருள் திரட்டும் உரிமை - 2:198, 4:32, 16:14, 17:12, 17:66, 28:73, 30:46, 35:12, 45:12, 62:10


பாதிக்கப்பட்டவன் தீய சொற்களைப் பேச அனுமதி - 4:148


சீட்டுக் குலுக்கிப் போடுதல் - 3:44


முஸ்லிமல்லாதோருடன் உறவு


முஸ்லிமல்லாதோரை உற்ற நண்பர்களாக்கத் தடை - 3:28, 3:118, 3:119, 3:120, 4:89, 4:139, 4:144, 5:51, 5:80, 9:23, 60:1, 60:2


முஸ்லிமல்லாதோரை உற்ற நண்பர்களாக்க அனுமதி - 5:2, 5:8, 5:57, 9:6, 60:8, 60:9


ஹிஜ்ரத்


இஸ்லாத்தைக் கடைப்பிடிக்க இயலாவிட்டால் ஹிஜ்ரத் - 4:97


பூமி விசாலமாக இருந்தால் தான் ஹிஜ்ரத் - 4:97


எந்த நாடும் ஏற்க முன்வரா விட்டால் ஹிஜ்ரத் இல்லை - 4:97


பலவீனர்களுக்கு ஹிஜ்ரத் அவசியமில்லை - 4:98


வாய்ப்பு இருந்தால் ஹிஜ்ரத் - 4:97, 4:100


நல்லோருக்கும் தோல்வி - 2:155, 2:214, 3:140, 3:142, 3:166,167, 3:186


கெட்டவர்களுக்கு நல்வாழ்க்கை - 3:178, 3:196, 3:197, 10:88, 23:55,56, 28:76, 28:81, 31:24, 40:4



போர்


போருக்கு ஆட்சி அவசியம் - 2:247, 2:248, 4:75


போருக்கான படைபலம் - 8:65,66


அநீதி இழைக்கப்படும் பலவீனமான ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்காகவே போர் - 4:75, 22:39-40


வம்புச் சண்டைக்கு வருவோருடன் போர் - 2:190, 8:19, 9:13


சொந்த ஊரை விட்டு விரட்டியடித்தவர்களுடன் போர் - 2:191, 22:39,40


உடன்படிக்கையை முறித்து இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்துவோருடன் போர் - 9:12


கலகக்காரர்களுடன் போர் - 4:91


போரை முதலில் துவக்கக் கூடாது - 2:190, 9:13


சமாதானத்துக்கு வருவோருடன் போர் இல்லை - 2:192, 4:90, 4:94, 8:61


மதத்தைப் பரப்ப போர் இல்லை 2:256, 3:20, 4:63, 4:80, 5:92, 6:104, 6:107, 9:6, 10:99, 10:108, 11:28, 18:29, 27:92, 39:41, 42:15, 42:48, 50:45, 88:22


விலகிக் கொள்வோருடன் போர் இல்லை - 2:192,193, 8:39


அல்லாஹ்வின் பாதையில் (நியாயத்துக்கு) மட்டுமே - 2:190, 2:244, 3:13, 3:146, 3:167, 4:74, 4:75, 4:76, 4:84, 9:111


போர் செய்யும் அவசியம் ஏற்பட்டால் போர் கடமை - 2:216


எதிரியின் படை பலத்தைக் கண்டு அஞ்சாதீர் - 2:249, 8:19


சோர்வடையக் கூடாது - 3:173


புனித மாதங்களில் போர் கூடாது - 2:194, 2:217, 5:2, 9:5, 9:36


மஸ்ஜிதுல் ஹராம் போர்க்களமாக ஆக்கப்படக் கூடாது - 2:191


போர்க்களத்தில் இரக்கம் கூடாது - 2:191, 8:57, 47:4


போர்க்களத்திலும் புனிதங்களைப் பேண வேண்டும் - 2:190, 2:191, 2:193, 2:194


வெளியேற்றியவர்களை வெளியேற்றலாம் - 2:191


புனிதங்களை மதிப்பது ஒரு தரப்பானது அல்ல - 2:191, 2:194


அநீதி இழைக்கப்பட்டவர்களுக்காகவே போர் - 4:75, 22:39


உயிர் தியாகிகளின் சிறப்பு - 2:154, 3:169, 4:74, 36:26


பலத்தைத் தயாரித்துக் கொள்வது - 8:60


புறங்காட்டக் கூடாது - 8:15


தயாரிப்புக்காக புறங்காட்டலாம் - 8:16


நீதியை நிலைநாட்டுதல்


குற்றவாளிகள் என்று தெரிந்தால் அவருக்காக வக்கீல்கள் வாதாடலாமா? - 4:105


ஏழைக்கும், பணக்காரனுக்கும் ஒரே நீதி - 4:135


எதிரிகளுக்கும் நீதி செலுத்துதல் - 5:2, 5:8, 5:42, 60:8


நீதி செலுத்துதல் கட்டாயக் கடமை - 7:29, 16:90, 42:15


நீதியாக சமரசம் செய்தல் - 49:9


உறவினருக்காக நீதியை வளைக்கக் கூடாது - 4:135, 6:152


நீதியை நிலைநாட்ட வேண்டும் - 4:58, 4:135, 5:8, 5:42, 6:152, 7:29, 16:76, 16:90, 42:15, 49:9


நீதி வழங்கும்போது மன இச்சையைப் புறக்கணித்தல் - 4:135


சாட்சியம்


இரு ஆண்கள் கிடைக்காதபோது ஒரு ஆணும், இரண்டு பெண்களும் சாட்சிகளாக இருக்கலாம் - 2:282


அனாதைகளின் சொத்தை அவர்களிடம் ஒப்படைக்கும்போதும் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் - 4:6


நீதிக்கே சாட்சியாக இருக்க வேண்டும் - 4:135, 5:8, 6:152, 16:90


மரண சாசனத்துக்கும் சாட்சிகள் - 5:106


சாட்சிகள் நேர்மையாளர்களாக இருக்க வேண்டும் - 5:106, 65:2


பெண்களுக்கு எதிராகப் பழி சுமத்தி நான்கு சாட்சிகள் கொண்டு வராதவர்களின் சாட்சியத்தை ஒருக்காலும் ஏற்கக் கூடாது - 24:4


சாட்சிகள் கூறுவதில் சந்தேகம் வந்தால் சத்தியம் செய்யுமாறு வற்புறுத்த வேண்டும் - 5:106-108


மனைவியின் ஒழுக்கத்தின் மீது கணவன் பழி சுமத்தினால் நான்கு சாட்சிக்கு பதிலாக நான்கு சத்தியம் செய்தல் - 24:6-8


பெண்களுக்கு எதிராக பழி சுமத்தி விட்டு நான்கு சாட்சிகள் வரா விட்டால் அவர்களுக்கு 80 கசையடி - 24:4


விவாகரத்துக்குக்கும், மீண்டும் சேர்வதற்கும் சாட்சிகள் - 65:2


சாட்சியம் கூற மறுக்கக் கூடாது - 2:282, 65:2, 70:33


கடனாக நடக்கும் கொடுக்கல் வாங்கலுக்கு சாட்சிகளை ஏற்படுத்துதல் - 2:282, 5:106


பொய் சாட்சி கூறுதல் - 2:204, 4:135, 5:8, 5:108, 25:72


சாட்சிகளைக் கலைப்பதும், துன்புறுத்துவதும் கூடாது - 2:282


சாட்சியத்தை மறைத்தல் கூடாது - 2:140, 2:181, 2:283, 3:71, 5:106


சாட்சியத்தை மாற்றிக் கூறக் கூடாது - 2:42, 2:181, 3:71, 4:135


விபச்சாரத்துக்கு நான்கு சாட்சி - 4:15, 24:4, 24:13


ஆள் பார்த்து சாட்சியம் கூறுதல் - 4:135


கொடுக்கல் வாங்கலுக்கு சாட்சி - 4:6


ஒப்பந்தங்களுக்கு இரண்டு சாட்சிகள் - 2:282


எதிர் சாட்சியம் - 5:107


உடன்படிக்கைகள்


(வாக்குறுதி, ஒப்பந்தம், சத்தியம் செய்தல், நேர்ச்சை)


அல்லாஹ்விடம் கொடுக்கும் உறுதிமொழியை நிறைவேற்றுதல் - 2:27, 2:40, 3:76,77, 5:7, 5:14, 6:152, 9:111, 13:20, 13:25, 16:91, 16:95, 33:15, 33:23, 48:10


நன்மை செய்வதில்லை என்று அல்லாஹ்வின் பெயரால் சத்தியம் செய்யலாகாது - 2:224, 24:22


வாய் தவறிச் செய்யும் சத்தியத்தை நிறைவேற்றத் தேவையில்லை, பரிகாரமும் தேவையில்லை - 2:225, 5:89


சமுதாய ஒப்பந்தங்களும் பேணப்பட வேண்டும் - 4:90, 4:92, 8:72, 9:4


ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டால் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யச் சொல்ல வேண்டும் - 5:106,107


உடன்படிக்கையை எதிரிகள் முறித்தால் நாமும் முறிக்கலாம் - 9:12, 9:13


மனைவியுடன் சேர்வதில்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தல் - 2:226


ஏமாற்றவும் மோசடி செய்யவும் சத்தியம் செய்யக் கூடாது - 16:92, 16:94


வாக்கை நிறைவேற்றுதல் - 2:177, 3:76, 5:1, 7:102, 8:56, 9:111, 13:20, 16:91, 17:34, 23:8, 33:15, 33:23, 48:10, 70:32


சத்தியத்தைக் கேடயமாகப் பயன்படுத்துதல் - 58:16, 63:2


அற்ப விலைக்கு உடன்படிக்கையை விற்றல் - 3:77, 16:95


ஒப்பந்தம் செய்த எதிரிகள் நேர்மையாக நடக்கும் வரை நாமும் நேர்மையாக நடக்க வேண்டும் - 9:4, 9:7


மோசடி செய்வார்கள் என்று அஞ்சுவோருடன் உடன்படிக்கை இல்லை - 8:58


குற்றவியல் சட்டங்கள்


வெளிப்படையைக் கொண்டு தீர்ப்பளித்தல்


வெளிப்படையானதை மட்டுமே பார்க்க வேண்டும் - 4:94


வரம்பு மீறல் கூடாது


பழிதீர்க்கும்போதும் வரம்பு மீறுதல் கூடாது - 17:33


மன்னிப்பதே சிறந்தது


பழி தீர்ப்பதை விட பொறுமை நல்லது - 17:33, 42:40, 42:43


விபச்சாரம்


விபச்சாரம் - 4:15, 4:25, 24:2,


கொலை


கொலை - 2:84, 2:92,93, 2:179, 4:92, 4:92, 4:93, 5:28,29, 5:32, 5:45, 6:151, 17:33, 25:68


மன்னிக்கும் அதிகாரம்


கொலைகாரனை மன்னிக்கும் அதிகாரம் கொல்லப்பட்டவனின் குடும்பத்துக்கு உண்டு - 2:178, 17:33


கண்ணுக்குக் கண் உறுப்புச் சேதத்துக்கு உறுப்பு சேதம் - 5:45


அவதூறு


அவதூறு - 4:112, 24:4, 24:6, 24:11, 12,13, 24:16, 24:23, 33:58, 60:12


பழி சுமத்துதல்


தான் செய்ததை அடுத்தவன் மேல் போடுபவன் - 4:112


வதந்தி


வதந்தி பரப்புதல் - 4:83


திருட்டு


திருட்டு - 5:38


குழப்பம்


குழப்பம் செய்தல் - 5:33


தீமைக்குத் துணை


தீமைக்குத் துணை போகக் கூடாது - 5:2


நிரூபிக்கப்படும் வரை நிரபராதியே


குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதியே - 24:4, 24:6-8, 24:11-13


கல்வி


கல்வியின் அவசியம்


படிப்பினைக்காக சுற்றுலா - 3:137, 6:11, 12:109, 16:36, 22:46, 27:69, 29:20, 30:9, 30:42, 35:44, 40:21, 40:82, 47:10


ஆட்சியதிகாரத்துக்கு கல்வி அவசியம் - 2:247, 2:251, 27:42, 38:20


கல்வியாளர்களின் உள்ளங்களில் தான் குர்ஆன் பாதுகாக்கப்பட்டது - 29:49


இஸ்லாத்தைக் கல்வியாளர்கள் சரியாக அறிந்து கொள்வார்கள் - 3:7, 3:18, 4:162, 17:107, 22:54, 28:80, 34:6


கற்றவரும் கல்லாதவரும் சமமில்லை - 39:9, 58:11


எழுத்தறிவு இறைவனின் அருள் - 2:282, 96:4


கல்வியுடையோர் தான் நீதியை நிலைநாட்டுவார்கள் - 3:18


கல்வியாளர்கள் தான் வதந்தியிலிருந்து உண்மையைப் பிரித்து அறிவர் - 4:83


நன்மையை ஏவி தீமையைத் தடுப்பது கல்வியாளர்கள் மீது கடமை - 5:63


கல்வியாளர்கள் தான் இறைவனுக்குப் பணிவார்கள் - 17:107


கல்வி இறைவன் தரும் பரிசாகும் - 2:251, 2:269, 4:113, 28:14, 58:11


கல்வியாளர்கள் தான் அல்லாஹ்வை அஞ்சுவார்கள் - 35:28


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கல்வி கற்பிக்கவே அனுப்பப்பட்டார்கள் - 2:151


கல்வி கற்பதற்காக சிலர் முழு நேரத்தையும் அர்ப்பணித்தல் - 9:122


கல்வியை அதிகமாக்கித் தர இறைவனிடம் வேண்டுதல் - 20:114


முழுமையாகக் கல்வி பெற்றோர் எவரும் இல்லை - 12:76, 17:85, 20:114


கற்றவாறு செயல்படாதவர்கள் ஏடு சுமக்கும் கழுதைகள் - 62:5


கற்றபடி செயல்படுதல் - 2:44, 3:188, 61:2,3


கல்வி கற்க நெடும் பயணம் மேற்கொள்வது - 18:62


ஆசிரியரின் மார்க்க விரோதமில்லாத கட்டளைகளை ஏற்றுக் கொள்வது - 18:75


கல்வியை மறைக்கக் கூடாது - 2:42, 2:146, 2:159, 2:174, 3:71, 3:187, 4:37


மறைக்கப்பட்டதை அம்பலப்படுத்தவே தூதர்கள் அனுப்பப்பட்டனர் - 5:15, 6:91


கல்வி கற்பித்தல் - 9:122, 46:29


அறிவாளிகள் ஆணவம் கொள்ளக் கூடாது - 17:85


வேதத்தில் ஒரு பகுதியை ஏற்று மறு பகுதியை மறுத்தல் - 2:85, 2:208


அறிவு இல்லாததைப் பின்பற்றுதல் - 17:36


அறியாதவர்கள் அறிவுடையோரிடம் கேட்டல் - 2:189, 2:215, 2:217, 2:219, 2:220, 2:222, 5:4, 8:1, 10:94, 16:43, 17:85, 21:7, 25:59


விவாதம்


அர்த்தமுள்ள விவாதத்துக்கு அனுமதி - 2:258


அறிவின்றி விவாதம் செய்யலாகாது - 3:66, 22:3, 22:8, 31:20, 40:5, 40:35, 40:56, 43:58


விவாதத்துக்கு அனுமதி - 11:32, 16:125, 29:46


அழகிய விவாதத்துக்கு அனுமதி - 16:125, 29:46


அறிவுப்பூர்வமாக வாதம் செய்யலாம் - 3:65, 7:195, 21:63, 22:73, 26:72, 37:95, 43:81


சான்றுகளைக் கேட்பது - 2:111, 3:93, 21:24, 27:64, 28:75, 37:157


எதிர் தரப்பினரிடம் சான்றுகளைக் கோருதல் - 3:93, 6:143, 6:144, 6:148, 6:150, 28:49, 37:157, 46:4


நன்மையை ஏவுதலும், தீமையைத் தடுத்தலும்


எடுத்துச் சொல்வது மட்டும் மனிதர்களின் கடமை, நல்வழியில் சேர்ப்பது அல்லாஹ்வின் கையில் - 2:119, 2:272, 3:20, 4:80, 5:92, 5:99, 6:66, 6:107, 10:108, 11:86, 16:37, 16:82, 24:54, 25:43, 27:81, 27:92, 28:56, 29:18, 30:53, 35:8, 39:41, 42:48, 43:40, 50:45, 64:12, 80:7, 88:21


குடும்பத்தினருக்கு எடுத்துச் சொல்வது - 2:132, 2:133, 6:74, 19:42-45, 21:52


எடுத்துச் சொல்வதால் கிடைக்கும் பலன்கள் - 4:114, 9:71, 9:112, 41:33


கட்டாயப்படுத்தக் கூடாது - 2:256, 9:6, 10:99, 11:28, 18:29, 10:108


அறிவுப் பூர்வமாகவும் கருத்தாழத்துடனும் எடுத்துச் சொல்வது - 2:258, 4:63, 12:108, 16:125, 21:63


எடுத்துச் சொல்வதற்கு என நிரந்தரக் குழு இருக்க வேண்டும் - 3:104, 9:122,


எடுத்துச் சொல்வது அனைவருக்கும் கடமை - 3:110, 3:114, 9:71, 22:41


மக்களின் விருப்பத்திற்கும் விமர்சனத்திற்கும் ஏற்ப சிலவற்றைக் கூறாமல் இருக்கலாகாது - 5:49, 11:12, 15:94, 15:97, 17:73, 28:87


மார்க்கத்தில் வளைந்து கொடுத்தல் கூடாது - 5:67, 6:33, 6:112, 7:2, 10:65, 10:71, 11:12, 11:113, 15:94, 17:74, 28:87, 39:3, 39:36, 43:43, 68:9


எடுத்துச் சொல்ல கூலி வாங்கக் கூடாது - 6:90, 10:72, 11:29, 11:51, 12:104, 25:57, 26:109, 26:127, 26:145, 26:164, 26:180, 34:47, 36:21, 38:86, 42:23, 52:40, 68:46


முழுமையாகத் தம்மை ஈடுபடுத்திக் கொள்வோர் வசதியற்றவர்களாக இருந்தால் உதவித் தொகை அளித்தல் - 2:273


மென்மையான விதத்தில் அணுக வேண்டும் - 3:159, 6:108, 7:199, 16:125, 20:44


ஏற்க மறுப்பதைக் கண்டு தளரக் கூடாது - 2:214, 3:186, 5:49, 6:33,34, 10:65, 31:17


இறை திருப்தியே நோக்கமாக இருத்தல் - 4:114, 6:135


இஸ்லாத்தின் பால் அழைத்தல் - 3:20


தீமையைத் தடுக்காவிட்டாலும் தண்டனை - 7:165, 8:25


சத்தியத்தைக் கூற வெட்கம் கூடாது - 2:26


அறிவு இருப்பதால் அகந்தை கூடாது - 15:88, 17:24, 26:215


தீமையைத் தடுக்காதிருப்பதும் குற்றம் - 7:164,165


எடுத்துச் சொல்வது பெண்கள் மீதும் கடமை - 9:71


செல்வாக்கு உள்ளவர்களை ஈர்ப்பதற்காக பலவீனர்களை இழக்கக் கூடாது - 11:30, 11:31, 18:28, 26:114


சிறையிலும் பிரச்சாரம் செய்தல் - 12:37


ஒருவரும் ஏற்காவிட்டாலும் கவலையில்லை - 3:176, 5:41, 6:33, 15:88, 16:127, 18:6, 26:3, 27:70, 31:23, 36:76


தெளிவாக எடுத்துச் சொல்லும் ஆற்றலை இறைவனிடம் வேண்டுதல் - 2025 - 28


எதிர்ப்பு இருந்தே தீரும் - 6:112, 25:31


அல்லாஹ்வுக்கு மட்டுமே அஞ்சுதல் - 2:150, 3:175, 5:3, 5:44, 5:54, 6:81, 9:13, 33:37, 33:39


எதிர்ப்புகளால் நம்பிக்கை வலுப்படும் - 3:173


நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும்போது சந்திக்கும் பிரச்சினைகள்


சத்தியத்தையே அசத்தியம் என்பர் - 7:60


சத்தியத்தை மடமை என்பர் - 7:66, 11:27


ஊரை விட்டு வெளியேற்றுவதாக எச்சரிக்கை - 7:82, 7:88, 8:30, 9:13, 9:40, 14:13, 17:76, 22:40, 26:167, 27:56, 47:13, 59:8, 60:9


தம் வழிக்கு வருமாறு நிர்பந்தம் செய்வர் - 7:88,89, 14:13


பொய்யர் என்பர் - 3:184, 6:33, 6:34, 6:57, 6:66, 6:147, 7:64, 7:66, 7:92, 10:41, 10:73, 11:35, 16:101, 16:113, 21:5, 22:42, 22:44, 23:26, 23:38, 23:44, 23:48, 25:37, 26:105, 26:117, 26:123, 26:139, 26:141, 26:160, 26:176, 26:186, 28:36, 28:38, 29:37, 32:3, 34:8, 34:43, 34:45, 35:4, 35:25, 36:14, 38:4, 40:5, 40:24, 40:37, 42:24, 46:8, 50:14, 54:9, 54:25


வசியம் செய்வதாகக் கூறுவர் - 7:109, 7:132, 10:2, 10:76, 10:77, 11:7, 20:57, 21:3, 38:4, 40:24, 43:30, 51:39, 51:52, 54:2


உள்நோக்கம் கற்பிப்பர் - 7:110, 7:123, 20:57, 20:63, 23:24, 26:35, 34:43


உறுப்புகளைச் சேதப்படுத்துவர் - 7:124, 20:71, 26:49


கொன்று குவிப்பார்கள் - 2:61, 2:87, 2:91, 3:21, 3:112, 3:181, 3:183, 4:155, 5:70, 7:127, 7:141, 8:30, 29:24, 40:25


பீடை என்பார்கள் - 7:131, 27:47, 36:18


பலவீன நிலையைக் குத்திக் காட்டுவர் - 11:27, 11:91, 26:111, 43:52


கேலி செய்வர் - 2:14, 2:212, 5:57, 5:58, 6:5, 6:10, 9:64, 9:65, 11:8, 11:38, 13:32, 15:11, 16:34, 18:56, 18:106, 21:36, 21:41, 25:41, 30:10, 31:6, 36:30, 37:12, 37:14, 39:48, 40:83, 43:7, 45:9, 45:33, 45:35, 46:26


போலி தெய்வங்களைக் காட்டி பயமுறுத்துவர் - 7:195, 11:54, 39:36


பைத்தியம் என்பர் - 15:6, 17:47, 17:101, 23:25, 23:70, 25:8, 26:27, 26:153, 26:185, 34:46, 37:36, 44:14, 51:39, 51:52, 52:29, 54:9, 68:2, 68:51, 81:22


புது வழி என்பர் - 7:70, 10:78, 11:62, 11:87, 14:10, 23:24, 28:36, 34:43, 38:7


சிறைப் பிடிப்பதாக அச்சுறுத்தல் - 26:29


கல்லால் எறிவார்கள் - 11:91, 18:20, 19:46, 26:116, 36:18, 44:20


தீயிட்டுக் கொளுத்துவர் - 21:68, 29:24, 37:97



குடும்பவியல்
திருமணம்


துறவறம் கூடாது - 57:27


திருமணம் நபிமார்களின் வழிமுறை - 2:35, 4:1, 7:19, 7:83, 7:189, 11:40, 11:81, 13:38, 15:65, 19:55, 20:10, 20:117, 20:132, 21:76, 21:84, 21:90, 26:169, 26:170, 27:7, 27:57, 28:27, 28:29, 29:32, 29:33, 33:6, 33:28, 33:37, 33:50, 33:52, 33:53, 33:59, 37:76, 37:134, 38:43, 39:6, 51:26, 66:1, 66:3, 66:5


திருமணம் வாழ்க்கை ஒப்பந்தம் - 4:21


பலதார மணத்துக்கு ஆண்களுக்கு அனுமதி - 4:3, 4:129


மணமுடிக்கத் தகாதவர்கள் - 2:221, 4:22, 4:23, 4:24, 60:10


முஸ்லிமான ஆண்களும், பெண்களும் முஸ்லிமல்லாதவர்களை மணப்பது கூடாது - 2:221, 60:10


விவாகரத்துச் செய்யப்பட்ட அல்லது கணவனை இழந்தவள் கர்ப்பிணியாக இருந்தால் பிரசவிக்கும் வரை மறுமணம் கூடாது - 65:4


விபச்சாரம் செய்வோரைத் திருமணம் செய்யக் கூடாது - 24:3


பொருளாதாரக் காரணத்துக்காக திருமணத்தை தள்ளிப் போடக் கூடாது - 24:32


வேதம் கொடுக்கப்பட்ட பெண்களை முஸ்லிம்கள் மணக்கலாம் - 5:5


நல்லொழுக்கம் உள்ளவர்களையே மணக்க வேண்டும் - 24:26


திருமணத்தால் வறுமை அகலும் - 24:32


மஹர்


மஹர் கட்டாயக் கடமையாகும் - 4:4, 4:24, 4:25, 4:127, 5:5, 60:10


மஹர் எவ்வளவு எனத் தீர்மானிப்பதோ, விட்டுக் கொடுப்பதோ, கடனாகப் பெற்றுக் கொள்வதோ பெண்ணின் உரிமையாகும் - 2:229, 2:237, 4:4


மஹர் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம் - 4:20, 28:27


கொடுத்த மஹரைத் திரும்பக் கேட்கக் கூடாது - 4:20, 4:21


மஹர் பேசப்பட்டு உடலுறவு கொள்ளாமல் விவாகரத்துச் செய்தால் பாதி மஹர் கொடுக்க வேண்டும் - 2:237


ஜீவனாம்சம்


மஹர் என்று எதுவும் பேசப்படாமல் திருமணம் செய்து விவாகரத் துச் செய்தால் இஸ்லாமிய அரசு, அல்லது ஜமாஅத் தக்க நிவாரணத் தொகையை பெற்று பெண்களுக்கு வழங்குவது கட்டாயக் கடமையாகும் - 2:236


குடும்ப வாழ்க்கை


தம்பதிகள் ஒருவரையொருவர் மகிழ்ச்சியடையச் செய்தல் - 2:187, 4:19


மாதவிடாயின்போது உடலுறவைத் தவிர்த்தல் - 2:222


தாம்பத்தியத்தில் கட்டுப்பாடு இல்லை - 2:223


மனைவியர் கணவனுக்குக் கட்டுப்படுதல் - 2:228, 4:32, 4:34


திருமணத்தால் மன அமைதி - 7:189, 25:74, 30:21


ஆண்களுக்கு உயர்வு - 2:228, 4:34


செயற்கைக் கருத்தரித்தல் - 2:223


மனைவியரிடையே வேற்றுமை காட்டுவது - 4:129


மனைவியைத் தாயுடன் ஒப்பிடக் கூடாது - 58:2


தாயைப் போல் கருதி மனைவியுடன் கூடுவதில்லை என்று கூறியவர்கள் செய்யும் பரிகாரம் - 58:3


மனைவியுடன் சேர்வதில்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தால்? - 2:226


விவாகரத்து


ஒத்துவராதவர்கள் பொருளாதாரக் காரணத்திற்காக சேர்ந்திருக்கத் தேவையில்லை - 4:130


விவாகரத்துக்கு அவசரப்படக் கூடாது - 4:34,35


தம்பதியரிடையே மற்றவர்கள் தலையிட்டு சமரசம் செய்தல் அவசியம் - 4:35


துன்புறுத்துவதற்காக விவாகரத்துச் செய்யாமல் வைத்துக் கொள்ளக் கூடாது - 2:231


முதல் தடவை விவாகரத்துச் செய்த பின் மூன்று மாதவிடாய்க் காலம் முடிவதற்குள் மனைவியுடன் எவ்விதச் சடங்குமின்றி சேர்ந்து கொள்ளலாம் - 2:228, 2:231


இரண்டு தடவை விவாகரத்துச் செய்தால் திரும்ப சேர்ந்து கொள்ளலாம் - 2:229


மூன்றாவது விவாகரத்துக்குப் பின் சேர முடியாது - 2:230


மூன்றாவது விவாகரத்துக்குப் பின் அவள் வேறு திருமணம் செய்து விவாகரத்தும் நடந்தால் திருமணம் செய்யலாம் - 2:230


மூன்று மாதவிடாய் முடிந்து விட்டால் திருமணம் உறவு நீங்கி விடும் - 2:231


விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் கழித்தே மறுமணம் செய்யலாம் - 2:228


முதல் தடவை விவாகரத்துக்குப் பின் வீட்டை விட்டு மனைவியை வெளியேற்றக் கூடாது - 65:1


பெண்கள், தாம் கருவுற்றிருப்பதை மறைக்கக் கூடாது - 2:228


மூன்று மாதவிடாய்க்கு முன் மறுமணம் பற்றி பேசக் கூடாது - 2:235


மஹர் பேசாமல் மணமுடித்து உடலுறவு கொள்ளாமல் விவாகரத்துச் செய்தால் கணவன் தனது வசதிக்கேற்ப ஒரு தொகை அளிப்பது கடமை - 2:236


மாதவிடாய் நின்றவர்கள் விவாகரத்துச் செய்யப்பட்டாலும், கணவனை இழந்தாலும் மூன்று மாதங்கள் கழித்தே மறுமணம் செய்யலாம் - 65:4


திருமணம் செய்து உடலுறவுக்கு முன்பே விவாகரத்துச் செய்தால் உடனேயே அப்பெண் மறுமணம் செய்யலாம் - 33:49


விவாகரத்துச் செய்யப்பட்டவள் தனது குழந்தைக்குப் பாலூட்ட கூலி கேட்கலாம் - 2:233


விவாகரத்துச் செய்யப்பட்டவர்களுக்கு தத்தமது வசதிக்கேற்ப பொருளாதாரம் அளிப்பது கடமை - 2:241


பெண்களைத் துன்புறுத்துவதற்காக மிரட்டக் கூடாது - 2:231, 65:6


இத்தா முடிந்து விட்டால் விரும்பியவரை மணக்க பெண்களுக்கு உரிமை உண்டு - 2:232


பெண்களின் மறுமணத்துக்கு யாரும் தடையாக இருக்கக் கூடாது - 2:232


விவாகரத்துக்குப் பின்பு பாலூட்டும் பொறுப்பு கணவனைச் சேர்ந்தது - 2:233


விவாகரத்துச் செய்யப்பட்ட மனைவியே பாலூட்டினால் அதற்கு உரியதைக் கொடுக்க வேண்டும் - 2:233, 65:6


தந்தை இறந்து விட்டால் அவனது வாரிசுகள் அந்தச் செலவுக்குப் பொறுப்பு - 2:233


எந்தக் காரியமும் சக்திக்கு உட்பட்டே - 2:233, 2:236, 2:286, 5:6, 6:152, 7:42, 23:62, 65:7


செவிலித்தாய் மூலம் பாலூட்டுதல் - 2:233


குழந்தைக்குப் பாலூட்டும் காலம் இரண்டு ஆண்டுகள் - 2:233, 31:14, 46:15


பாலூட்டும் காலத்தில் உணவும் உடையும் வழங்குதல் - 2:233


கோபத்துடன் நான்கு மாதங்களுக்கு அதிகமாகப் பிரிந்திருக்கக் கூடாது - 2:226


விவாகரத்துக்குப் பின் இத்தா மூன்று மாதவிடாய் - 2:228


பெண்ணுரிமை


ஆண்களைப் போலவே பெண்களுக்கும் உரிமைகள் உள்ளன - 2:228


ஆணும் பெண்ணும் பல விஷயங்களில் சமம் - 2:187


சம்மதமின்றி பெண்களை மணந்தால் செல்லாது - 4:19


பிரிந்துவிட விரும்பும் மனைவியைக் கட்டாயப்படுத்தி தன்னிடம் வைத்துக் கொள்ள கணவனுக்கு உரிமை இல்லை - 2:231


பெண்களுக்கும் விவாகரத்து உரிமை உள்ளது - 2:228


விவாகரத்துக்குப் பின் மனைவியர் மறுமணம் செய்வதைத் தடுக்கக் கூடாது - 2:231, 2:232


கணவனைப் பிரியும் உரிமை மனைவிக்கும் உண்டு - 4:128


கணவன் சொத்தில் மனைவிக்கும் மனைவி சொத்தில் கணவனுக்கும் உரிமை உண்டு - 4:12


பெண்களுக்கும் சொத்துரிமை - 4:7


பெண்களுக்கு குறைவான சொத்துரிமை - 4:11, 4:176


ஆணோ, பெண்ணோ அவரவர் உழைப்பு அவருக்குரியது - 4:32


மறுமைப் பரிசில் ஆணும் பெண்ணும் சமம் - 3:195, 4:124, 16:97, 33:35, 40:40


கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதம் பத்து நாட்கள் கழித்து மறுமணம் செய்தல் - 2:234


எதையேனும் ஈடாகக் கொடுத்து பிரிய பெண்ணுக்கு அனுமதி உண்டு - 2:229


இத்தா முடிந்ததும் மறு மணத்தைத் தடுக்கக் கூடாது - 2:232, 2:234


இத்தா காலத்தில் திருமண ஒப்பந்தம் செய்யலாகாது - 2:235


தாம்பத்தியத்துக்கு முன்பே விவாகரத்துச் செய்து மஹர் பற்றி பேசாவிட்டாலும் வசதிகள் அளிக்க வேண்டும் - 2:236


பொருளாதார வசதிக்கேற்பவே பொருளாதாரச் சுமை சுமத்தப்பட வேண்டும் - 2:236


கணவனை இழந்த பெண்களின் இத்தா - 2:234, 65:4


விவாகரத்துக்குப் பின் மொத்தமாக ஒரு தொகை அளிக்க வேண்டும் - 2:241


மனசாட்சிப்படி சிறப்பான முறையில் வசதிகள் அளிக்க வேண்டும் - 2:236


பெண்களுக்கு ஆண்கள் மஹர் வழங்குதல் கட்டாயம் - 4:4, 4:24,25, 4:127, 5:5, 28:27, 33:50, 60:10


மஹரை விட்டுத் தரும் உரிமை மனைவிக்கு உண்டு - 2:237, 4:4


மஹரைத் திரும்பக் கொடுக்கத் தேவை இல்லை - 4:20,21


பெண்களுக்கு கொடுத்த மஹரை எக்காரணம் கொண்டும் திரும்பக் கேட்க முடியாது - 2:229


கணவன் மனைவியர் தமக்கிடையே சமரசம்செய்தல் - 4:128


மனைவியர் மீது பழி சுமத்தும் கணவர்கள் - 24:6-9


மஹர் முடிவு செய்து தாம்பத்தியம் இன்றி விவாகரத்துச் செய்தால் பாதி மஹர் - 2:237


மஹரை இரு தரப்பிலும் விட்டுக் கொடுக்கலாம் - 2:237


பெருந்தன்மை தான் நல்லது - 2:237


பெற்றோரும் பிள்ளைகளும்


பெயர் சூட்டுதல் - 3:36


பெற்றோரைப் பராமரித்தல் - 2:83, 2:215, 4:36, 6:151, 17:23, 19:32, 29:8, 31:14, 46:15


பிள்ளைகளுக்கு மார்க்க விஷயம் குறித்து வலியுறுத்துதல் - 2:132,133, 11:42, 31:13, 31:17-19, 37:102, 46:17


இரண்டு வருடங்கள் தாய்ப்பால் ஊட்டுதல் - 2:233, 31:14


செவிலித்தாய் மூலமும் பாலூட்டலாம் - 2:233


இறைவனிடம் குழந்தையை வேண்டுதல் - 3:38, 19:5, 21:89, 37:100


குழந்தைகளைக் கொல்வது பெரும் பாவம் - 6:137, 6:140, 6:151, 17:31, 60:12, 81:8


பிறக்கும் குழந்தை நல்லவனாக இருக்க பிரார்த்தனை செய்தல் - 7:189


பிள்ளைப் பாசத்தால் இறைவனை மறக்கக் கூடாது - 8:28, 9:85, 18:46, 34:37, 60:3, 63:9, 64:14,15,


பெற்றோரை விட கொள்கை தான் பெரிது - 9:23, 19:48, 29:8, 31:15


பிள்ளைகளை விட கொள்கை தான் பெரிது - 11:42,43, 58:22


பிள்ளைகளிடையே பாசம் காட்டுவதில் வேற்றுமை - 12:5, 12:8, 12:13


பிள்ளையைப் பிரிந்து அழுதல் - 12:84,85


பெற்றோரை மதித்தல் - 12:100, 17:23


பெண் குழந்தையை வெறுக்கலாகாது - 16:58,59, 42:49, 43:17, 81:8,9


பெற்றோருக்குப் பணியுதல் - 17:24


பெற்றோருக்காகப் பிரார்த்தனை செய்தல் - 17:24, 26:86, 71:28


பிள்ளைகளுக்காகச் சொத்து சேர்த்து வைத்தல் - 4:7, 4:11, 18:82


தவறான வழியில் செல்லும் பெற்றோருக்கு அறிவுரை கூறுதல் - 6:74, 19:42-45, 21:52, 26:70, 37:85, 43:26


பிள்ளைகளுக்காகப் பெற்றோர் பிரார்த்தனை செய்தல் - 2:124, 2:128, 3:36, 14:35, 14:37, 14:40, 46:15, 25:74


தாய்மையின் சிறப்பு - 31:14, 46:15


பெற்றோர் தவறான பாதை சென்றாலும் உதவுவது கடமை - 31:15


பெற்றவள் தான் தாய் - 33:4, 58:2


பெற்ற மகன் தவிர வளர்ப்பு மகன் என்பது இல்லை - 33:4, 33:5, 33:37


பெற்றோரின் சொத்தில் பிள்ளைகளின் பங்கு - 4:11


பிள்ளைகள் சொத்தில் பெற்றோரின் பங்கு - 4:11


பெற்றோருக்காக நியாயத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது - 4:135


இணை கற்பிக்கும் பெற்றோருக்காக பாவமன்னிப்பு கோரக் கூடாது - 9:113, 9:114, 60:4


பெற்றோரின் பிரார்த்தனையை வேண்டுதல் - 12:97


பெண் குழந்தைகளும் பெற்றோருக்கு உதவுதல் - 28:23 பெற்றோரிடம் ம


ென்மை - 17:23


உறவினரைப் பேணல்


உறவினருக்கு உதவுதல் - 2:83, 2:177, 2:215, 4:36, 16:90, 17:26, 30:38


உறவினருக்கு மரண சாசனம் செய்தல் - 2:180


உறவினர் மீது அன்பு செலுத்தல் - 42:23


சொத்தைப் பிரிக்கும்போது வாரிசு அல்லாத உறவினர்களையும் கவனித்தல் - 4:8


உறவினருக்காக நீதியை வளைக்கக் கூடாது - 4:135, 6:152


உறவினருக்குச் சாதகமாக பொய் சத்தியம் செய்யக் கூடாது - 5:106


உறவினராக இருந்தாலும் இணை கற்பித்தவர்களுக்காக பாவமன்னிப்புக் கோரக் கூடாது - 9:113


உறவினருக்கு உதவ மாட்டேன் என்று சத்தியம் செய்யக் கூடாது - 24:22


உறவினரானாலும் மறுமையில் நமது சுமையைச் சுமக்க மாட்டார்கள் - 35:18, 60:3


உறவினர் விஷயத்தில் இறைவனை அஞ்சுதல் - 4:1


உறவினர்களுக்கே மற்றவர்களை விட முன்னுரிமை - 8:75, 33:6


உறவை முறிக்கக் கூடாது - 47:22


 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 47677