251. பணிவாக நடக்கக் கட்டளை

 

இவ்வசனங்களில் (15:88, 17:24, 26:215) சிறகைத் தாழ்த்துமாறு மனிதர்களுக்குக் கட்டளையிடப்படுகிறது.

 

இது பணிவைக் குறிப்பிடும் சொல்லாகும்.

 

சிறகை விரிக்கும்போது பறவைகள் உயரத்திற்குச் செல்கின்றன. சிறகைத் தாழ்த்தும்போது பறவைகள் கீழே வருகின்றன. எனவே சிறகை விரித்தல் என்பதை ஆணவத்திற்காகவும், சிறகைத் தாழ்த்துவது என்பதை பணிவுக்காகவும் அரபு மொழியில் பயன்படுத்துகின்றனர்.

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 50686