114.   அந்நாஸ்

மனிதர்கள்

மொத்த வசனங்கள் : 6

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அந் நாஸ் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

114:1   قُلْ اَعُوْذُ بِرَبِّ النَّاسِۙ‏ 
114:2   مَلِكِ النَّاسِۙ‏ 
114:3   اِلٰهِ النَّاسِۙ‏ 
114:4   مِنْ شَرِّ الْوَسْوَاسِ  ۙ الْخَـنَّاسِ ۙ‏ 
114:1, 2, 3, 4. மறைந்து கொண்டு தீய எண்ணங்களைப் போடுபவனின் தீங்கை விட்டும்,499 மனிதர்களின் அரசனும், மனிதர்களின் கடவுளுமான மனிதர்களின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக!26
114:5   الَّذِىْ يُوَسْوِسُ فِىْ صُدُوْرِ النَّاسِۙ‏ 
114:5. அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான்.
114:6   مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ‏ 
114:6. ஜின்களிலும், மனிதர்களிலும் இத்தகையோர் உள்ளனர்.

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2024 tamilquran.in. Developed By Jassoft.
You 're visitors No. 44938