2:185, 2:220, 2:233, 2:286, 4:28, 5:6, 6:152, 7:42, 23:62, 65:7 ஆகிய வசனங்கள் மனிதனின் சக்திக்கு உட்பட்டதாகவே இஸ்லாத்தின் சட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று கூறுகின்றன.
இந்தச் சொற்றொடர் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்வதாகும்.
நாம் வாழ்கின்ற காலம், நாடு, பிரதேசம் ஆகியவற்றைப் பொறுத்தும், உடல்நிலை, நோய், முதுமை போன்றவை காரணமாகவும் சில கட்டளைகளைச...
../vilakkangal.php?id=68
இவ்வசனங்களில் (4:82, 41:42) திருக்குர்ஆனில் முரண்பாடும், தவறும் இல்லை என்று கூறப்படுகிறது.
மனிதன் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும் தான் கூறியதை, தானே மறந்து முரண்பாடாகக் கூறி விடுவான். அல்லது தவறாகப் புரிந்து கொண்டு முதலில் ஒன்றைக் கூறி விட்டு பிறகு சரியாகப் புரிந்து கொண்டு வேறொன்றைக் கூறுவான்.
அவன...
../vilakkangal.php?id=123
மார்க்கத்தை எடுத்துச் சொல்வதற்காக யாரிடமும் எந்தக் கூலியும் கேட்கக் கூடாது என்று பல வசனங்களில் திருக்குர்ஆன் சொல்லிக் காட்டுகிறது.
பிரச்சாரம் செய்வதற்காக மக்களிடம் எதையும் எதிர்பார்க்க்க் கூடாது என்றாலும் ஒன்றை மட்டும் எதிர்பார்க்கலாம் என்று இவ்வசனத்தில் (42:23) கூறப்படுகிறது.
ஒருவர் தன்னுடைய உறவினர...
தூய ஆவியால் ஈஸா நபியைப் பலப்படுத்தினோம் என்று 2:87, 2:253, 5:110 ஆகிய வசனங்களில் கூறப்படுகிறது.
தூய ஆவி இதனை உமது உள்ளத்தில் இறக்கினார் என்று 16:102 வசனத்தில் கூறப்படுகிறது.
நம்பிக்கைக்குரிய ஆவி என்று 27:193 வசனத்திலும், ஆவி என்று 19:17, 58:22, 70:4, 78:38, 97:4 ஆகிய வசனங்களிலும் கூறப்படுகிறது.
இவை அனைத்...
இவ்விரு வசனங்களும் (4:157, 158) ஈஸா நபியவர்களை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான் என்று கூறுகின்றன.
ஈஸா நபி சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார்கள் என்று கூறப்படுவதை இவ்வசனங்கள் நிராகரிக்கின்றன. ஆள்மாறாட்டம் காரணமாக வேறொருவரைத்தான் யூதர்கள் கொன்றனர் என்றும் இவ்வசனங்கள் கூறுகின்றன.
இவ்வசனத்தில் இடம...
../vilakkangal.php?id=133
இவ்வசனம் (2:248) இறைவன் புறத்திலிருந்து அலங்காரப் பெட்டி இறங்கியதாகவும், அதில் நபிமார்கள் பயன்படுத்திய பொருட்கள் இருந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.
இவ்வசனத்தைச் சரியான முறையில் புரிந்து கொள்ளாத சிலர், மகான்கள் பயன்படுத்திய பொருட்களைப் பாதுகாக்கலாம்; அவற்றைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டால் மனநிறைவு ஏற்படும் என்று நினைக்கின்...
../vilakkangal.php?id=77
இவ்வசனத்தில் (5:82) கிறித்தவர்கள் மற்ற சமுதாயத்தினரை விட முஸ்லிம்களுக்கு நெருக்கமானாவர்கள் என்று புகழ்ந்து சொல்லப்பட்டுள்ளனர்.
வரலாறு தொடர்பான இது போன்ற செய்திகளை சொல்லப்பட்ட காலத்தில் இப்படி இருந்துள்ளது என்று தான் புரிந்து கொள்ள வேண்டும். இது எக்காலத்துக்கும் உரியது என்று கருதக் கூடாது.
கொள்கை...
../vilakkangal.php?id=147